மத்திய கிழக்கு முழுவதும் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்காவும் ஈரானும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கேள்விக்குறியாகி உள்ளது.. ஆம்.. இந்த ஒப்பந்தம் போடப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே தெற்கு லெபனானில் நேற்று மிகவும் மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது.. லெபனானின் நபாத்தியா மாவட்டம் முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் […]