வரதட்சணை கொடுமையால் கடந்த வாரம் திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. தற்போது இதே போன்றதொரு சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.. கன்னியாகுமரி மாவட்டம் திக்கனங்கோடு பகுதியை சேர்ந்த ஜெபிலா மேரி என்ற பெண்ணுக்கும் நிதின் ராஜுக்கும் 26 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.. 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.. பெண் வீட்டார் […]
dowry Case
பிரபல யூடியூபர் ‘டெக் சூப்பர் ஸ்டார்’ மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெக் பாஸ் என்ற யூ டியூப் சேனல் மூலம் பிரபலமான பிரபல யூடியூபர் சுதர்சன், டெக் சூப்பர் ஸ்டார் என்ற சேனலையும் நடத்தி வருகிறார். மொபைல் போன்கள், லேப்டாப், ஹெட் செட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்து யூ டியூபில் விமர்சனம் செய்து இவர் பிரபலமானார். இதனிடையே சுதர்சன் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பணிபுரிந்து […]
உத்திர பிரதேச மாநிலம் குவாலியரில் 24 வயது இளம்பெண் ஒருவருக்கு ஒரு இளைஞருடன் திருமணம் நடைபெற்று உள்ளது. அந்த திருமணத்தின் போது வரதட்சணையாக பெண் வீட்டார் தரப்பில் கொடுத்திருக்கிறார்கள் ஆனாலும் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு கார் வேண்டும் என்று கணவரும், மாமியாரும் கேட்க தொடங்கியதால் பிரச்சனை ஆரம்பித்தது. இந்த நிலையில் கணவர் தன்னிடம் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தியதன் காரணமாக, அந்த இளம் பெண் காவல் […]