fbpx

பொதுவாக இரவு நேரத்தில் தூங்கினாலும், பகல் நேரத்தில் தூங்கினாலும் பலருக்கும் கனவு வருவது என்பது சாதாரணமான விஷயமாகும். ஆனால் நமக்கு கனவில் வரும் விஷயம் நம் வாழ்வில் நடந்தது மற்றும் நடக்கப் போவதை தான் குறிக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிட்டுள்ளது. ஒரு சில கனவுகள் வந்தால் அவை நமக்கு நல்லது நடக்கப் போவதை குறிக்கிறது …

ஆழ்ந்த தூக்கத்தில் கனவுகள் வருவது என்பது பலருக்கும் நிகழும் சாதாரணமான நிகழ்வுதான். ஒரு சிலருக்கு தூக்கத்தில் அசாதாரணமான பல கனவுகள் வருவதுண்டு. குறிப்பாக இறந்து போனவர்களுடன் பேசுவது போன்ற கனவுகள் வரும்  இதற்கு பலன்கள் மற்றும் காரணங்கள் என்ன என்பதை அறியலாம்.

1. இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவில் வந்தால் பெயரும், புகழும் உண்டாகும் …