சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதான வள்ளி (பெயர் மாற்றம்). இவர் வீட்டு வேலை செய்து வரும் நிலையில், இவரது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 18 வயதான மகளும், 13 வயதான மகனும் உள்ளனர். எட்டாம் வகுப்பு படித்து வரும் இவர்களின் மகன், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க அடிக்கடி …
Driver
திருவாடானை அருகே, 14 வயதான நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமி வசித்து வருகிறார். பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர், பள்ளிக்கு தினமும் வேனில் சென்று வருகிறார். இவர் செல்லும் வேனின் டிரைவராக முகமது அஜித் ரகுமான் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று முகமது அஜித் ரகுமான் நிஷாவிற்கு பாலியல் தொந்தரவு …
Tamil Nadu Sales Tax Appellate Tribunal ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Driver, Office Assistant, Night Watchman மற்றும் பல்வேறு பணிகளுக்கு காலியாகவுள்ள 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர் : Driver, Office Assistant, Night Watchman
காலிப்பணியிடங்கள் …
கோவை மாவட்டத்தில் உள்ள பார்களுக்கு மது அருந்த வருவோர், டிரைவருடன் வர வேண்டும் என்பதை மதுபானக்கூட உரிமையாளர், நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை போலீஸ் கூறியுள்ளதாவது: மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவது என்பது சட்ட விரோதமானது மற்றும் ஒரு பொறுப்பற்ற செயலாகும். ஆகஸ்ட் 23 முதல் …
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு இலட்சத்து பன்னிரெண்டாயிரத்து அறுநூற்று எழுபத்தைந்து போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆறு கோடியே எழுபத்தைந்து இலட்சத்து எழுப்பத்து மூன்றாயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் …
அனைத்து கிளை மேலாளர்களும் 28.09.2023 அன்று முதல் நடத்துனர்கள், பயணிகளிடமிருந்து ரூ.2000 நோட்டு தாள்களை பயணத் தொகையாக பெறக்கூடாது. அப்படி நடத்துனர்கள் யாரேனும் ரூ.2000 நோட்டுத் தாள்களை பயணிகளிடமிருந்து பெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட நடத்துனரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி 30.09.2023 …
முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகையின் போது ரேஷன் அரிசி பொருட்கள் ஏற்றி சென்ற லாரிகள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அலைக்கழிக்கப்பட்டு லோடு ஏற்றிச்சென்ற லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. காவல்துறையினரின் அராஜக போக்கை கண்டித்தும், அத்தியாவசிய ரேசன் பொருட்களை ஏற்றிச் சென்ற குட்செட் லாரிகளை அலைக்கழித்து விபத்துக்குள்ளாகிய செயலைக்கண்டித்தும் மலைக்கோட்டை லாரி …
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் டிரைவர் பணிக்கான 5 காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின்படி டிரைவர் …
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், கடந்த 26ம் தேதி இரவு, நிகில் அசோக் (30) , என்ற நபர் 38 வயது பெண்ணின் ஆட்டோவில் ஏறினார். அந்த பெண் டிரைவரிடம் தான் கட்ராஜ் காட் செல்ல விரும்புவதாக கூறியுள்ளார்.
அதன் பிறகு, ஆட்டோ இரவு 10 மணியளவில் கட்ராஜ் காட் சென்றடைகிறது. காட்டுக்குள் இருந்த விடுதி அருகே …
திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள மருங்காபுரியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சுரேஷ் (24) லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்த நிலையில் சில நாட்களில் காதலாக மாறியுள்ளது.
இதனால் இருவரும் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படம் எடுக்கும் பழக்கத்தை சுரேஷ் வளர்த்து வந்தார். இதையடுத்து, …