fbpx

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள் இணைந்து கடந்த மார்ச் …

கும்பகோணத்தில் அரசுப்பேருந்து நடத்துநரை கஞ்சா போதையில் இளைஞர்கள் தாக்கிய சம்பவத்திற்கு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறையால் கஞ்சா புழக்கத்தை முழுவதுமாக ஏன் தடுக்க முடியவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாலக்கரை பகுதியில் பேருந்துக்கு வழிவிடாமல் சாலையில் நின்றிருந்த இளைஞர்கள் மீது …