மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் – அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போரினால் பதற்றம் நீடித்து வருகிறது.. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.. இதனால் வளைகுடா நாடுகளிலும் பதற்றம் அதிகரித்தது.. இந்த நிலையில் “தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட உள்ளடக்கம்” கொண்டதாகக் கூறப்படும் வீடியோ கிளிப்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால் 35 […]
Dubai news
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ட்ரோன்கள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்ததாக துபாய் அரசு தெரிவித்துள்ளது. புதன்கிழமை துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே இரண்டு ட்ரோன்கள் விழுந்ததாக அதிகாரிகள் கூறினர். இந்த சம்பவத்தில் இரண்டு கானா நாட்டினர் மற்றும் ஒரு வங்கதேச நாட்டினர் சிறிய அளவில் காயமடைந்துள்ளனர். மேலும் ஒரு […]

