ஜெர்மனியின் டுயிஸ்பர்க் நகரில் உள்ள ஒரு குருத்வாராவில், வழிபாட்டில் கலந்துகொண்ட சீக்கியர்கள் குழுவிற்கு இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வன்முறைக் கலவரம் அரங்கேறியது. இந்த மோதலில், தாக்குதல் நடத்த கத்திகள் மற்றும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த கைகலப்பில் குறைந்தது 11 பேர் காயமடைந்தனர். வழிபாட்டுத் தலத்திற்குள் இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதைக் காட்டும் சம்பவத்தின் காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்தக் காணொளிகளில், மோதலின் போது தனிநபர்கள் கத்திகள் மற்றும் […]

