திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வண்ணார ஊராட்சி பச்சைமலை தேனூர் கிராமத்தில் வசிப்பவர் அழகேசன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் அறிவுரை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார் 4 வருடம் சென்ற பின்னரும் இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை ஆகவே அடிக்கடி இவர்களுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆகவே லாரி ஓட்டுனரான அழகேசன் நேற்று வழக்கம்போல […]
Duraiyur
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கொத்தம்பட்டியில் குண்டாற்றுப் பாலத்தின் கீழ் நேற்று ஒருவர் முகம் மற்றும் தலையில் வளர்த்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில், கிடந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த துறையூர் காவல்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர் அதன் பிறகு இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். அதேபோல கொத்தம்பட்டியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொன்னர் சங்கம் பட்டி கிராமத்தில் கண்ணனூர் பாளையம் ஏரிக்கு […]