fbpx

நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் பூமியின் சாய்வு 31.5 அங்குலங்கள் மாறியுள்ளது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கி-வியா சியோ தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் புவி இயற்பியல் ஆய்வு ஒன்றில் ஈடுபட்டனர். 1993 -ம் ஆண்டு முதல் 2010 -ம் ஆண்டு வரை ஆராய்ச்சி நடத்தினர். …

2024 YR4 என்ற சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் முன்பை விட அதிகமாக இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.

2032ஆம் ஆண்டில் 2024 YR4 என்ற சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், வானியலாளர்கள் மத்தியில் கவலைகள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள், பெரும் சேதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பெரியது என்று …

Earth Land Dry: கடந்த 30 ஆண்டுகளில் பூமியின் 77 சதவீதத்திற்கும் அதிகமான நிலப்பரப்பு வறண்ட காலநிலையை அனுபவித்ததாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐநாவின் பாலைவனமாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான மாநாட்டின் அறிக்கை சவுதி நாட்டின் ரியாத்தில் வெளியிடப்பட்டது. அதில், 2020ம் ஆண்டு வரை உள்ள கணக்கீடு அடிப்படையில் கடந்த 30 ஆண்டுகளில் பூமியின் 77 …

Ocean: இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட பெரு நகரங்கள் விரைவில் கடலில் மூழ்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தின் தாக்கம் உலகில் தெளிவாகத் தெரியும். ஒருபுறம் மக்கள் வறட்சியை எதிர்கொள்கிறார்கள், மறுபுறம் பருவமழை சாதாரண மக்களின் வாழ்க்கையை மோசமாக்கியுள்ளது, ஆனால் இந்த பருவநிலை மாற்றம் பெரிய நகரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் நியூயார்க், …

Earth: பூமியின் வட துருவத்தில் காந்தப் புலம் விரைவாக மாற்றம் அடைந்து வருவதாகவும், இது ரஷ்யாவை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூமியின் காந்த துருவங்கள் பொதுவாக ஒவ்வொரு 300,000 வருடங்களுக்கும் தலைகீழாக மாறுகின்றன, ஆனால் கடைசி துருவ இடமாற்றம் 780,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது, இது …

பூமி தன்னுள் மாபெரும் அதிசயங்களை கொண்டுள்ளது. பரந்து விரிந்த நிலப்பரப்பு, கடல்மட்டம், மலைமுகடுகள் என ஒவ்வொன்றிலும் எண்ணிலடங்கா ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன. பூமியை மையமாக வைத்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன. பூமி குறித்த தகவல்கள் பல போட்டி தேர்வுகளில் கேட்கப்படுகின்றன. உலகின் மிக உயர்ந்த மலைமுகடு எது, மிக நீண்ட நதி எது உள்ளிட்ட கேள்விகள் …

வானியலாளர்கள் இறந்த நட்சத்திரத்தைச் சுற்றி வரும் ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர், இது பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் நிகழும் முக்கியமான தகவல்களை வழங்குகிறது. இந்த கிரகம் ஒரு காலத்தில் செழிப்பான சூரிய குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

பூமி எப்போதாவது அழியுமா? வானியலாளர்களின் ஆராய்ச்சி இந்த கேள்விக்கு முக்கியமான தகவல்களை அளித்துள்ளது. ஒரு கிரகம் …

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2024 PT5 எனப்படும் சிறுகோள் பூமியின் சுற்றுப்பாதையை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மினி-நிலா கண்ணுக்குத் தெரியும் என்றாலும், அது மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும், மேலும் சந்திரனின் துணையுடன் வானத்தில் காணப்படும். இது ஒரு விமானம் அளவுள்ள ஒரு சிறிய சிறுகோள் ஆகும், மேலும் இது பூமியின் ஈர்ப்பு புலத்தில் …

Mini Moon: இந்த மாத இறுதியில் அடுத்த 53 நாட்களுக்கு மினி நிலா ஒன்று பூமியை சுற்றிவரும் என்றும் இது மகாபாரத கதையுடன் தொடர்புடையது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளர்.

பூமியின் துணைக்கோளாக நிலவு மட்டுமே உள்ளது. ஒரு சில சிறு கோள்கள் அவ்வப்போது பூமியை சுற்றி வருவது வழக்கம்.அந்த வகையில் 2024 PT5 …

ஒரு தங்க ஆபரணம் உங்கள் கைகளையும் காதுகளையும் கழுத்தையும் அலங்கரிக்கும் முன் கடந்துவரும் பாதை கொஞ்சநஞ்சமல்ல. பலரின் உழைப்பும் முயற்சியுமே இறுதிப்பயனாக நகையென உருவெடுத்து நம் கைக்கு வருகிறது. பெரும்பான்மை இந்தியர்கள் விரும்பும் நகைகள் தங்க நகைகளாகவே இருக்கின்றன. ராஜாங்கங்களின் சக்தியைத் தீர்மானிக்கும் இந்த உலோகம் எப்படி உருவானது எனத் தெரியுமா?

பூமியின் மேலோட்டத்தில் உள்ள …