சுவ்ட்சர்லாந்தை சேர்ந்த கோள் விஞ்ஞானிகள், பூமியின் உருவாக்கம் குறித்து ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். நமது கோளை உருவாக்கிய பொருட்களில் கணிசமான பகுதி, சூரிய மண்டலத்தின் வெளிப்புறப் பகுதியிலிருந்து (வியாழனுக்கு அப்பால்) வந்தது என்ற முந்தைய நம்பிக்கைக்கு மாறாக, இந்தப் புதிய ஆய்வு, அந்தப் பொருட்கள் பிரத்தியேகமாக சூரிய மண்டலத்தின் உட்புறப் பகுதியிலிருந்து வந்ததாகக் கூறுகிறது. ஏற்கனவே உள்ள தரவுகளின் புதிய பகுப்பாய்வைப் பயன்படுத்தி, பூமியை உருவாக்கிய பொருள், செவ்வாய் மற்றும் […]

ஜப்பான் நாட்டில் வரும் ஜூலை 5ஆம் தேதி பேரழிவு நிகழப் போவதாக நவீன பாபா வங்கா ரையோ தத்சுகி தெரிவித்துள்ளார். இதனால் சர்வதேச அளவில் பலர் ஜப்பான் பயணங்களை தவிர்த்து வருகின்றனர். எதிர்காலத்தை கணித்து கூறும் தீர்க்கதரிசிகள் என்றால் நாங்கள் நினைப்பது நாஸ்டர்டாமஸ், பாபா வங்கா போன்றவர்கள்தான். அவர்களைத் தொடர்ந்து இப்போது ‘ஜூனியர் பாபா வங்கா’ என அழைக்கப்படும் ரையோ தத்சுகி, தனது கனவுகளில் தோன்றிய விஷயங்களை “The Future […]

மனிதர்களாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு உயிரினத்திற்கும் தண்ணீர் அவசியம். பூமியில் தண்ணீர் ஒரு தவிர்க்க முடியாத ஒன்று, அது இல்லாமல் வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியாது. உலகெங்கிலும் உள்ள மக்கள் மண்ணிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுப்பதன் மூலம் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்கிறார்கள். மக்கள் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள், ஆனால் பூமியிலிருந்து நாம் அதிக அளவு தண்ணீரைப் பிரித்தெடுத்துள்ளதால் […]