நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான திடீர் வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை நடந்த இந்தத் துயரச் சம்பவத்தில் 589 வெளிநாட்டவர்கள் உட்பட 2,498 பேரை இன்னும் காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அடையாளம் காணப்படாத மற்றும் உரிமை கோரப்படாத உடல்களை காற்றுப்புகாத பைகளில் வைத்து அடக்கம் செய்ய நேபாள அரசு […]

