fbpx

மின் கொள்முதல் விலை ஏற்றத்தை ஈடு செய்யும் பொருட்டு, புதுச்சேரியில் ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2023 ஆகிய 3 மாதங்களுக்கு மின் கட்டணம் உயர்வு. கூடுதலாக உயர்த்தப்பட்ட மின் கட்டணம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கோவா மாநிலம் …

பீக் அவர்ஸ் மின் கட்டணத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குறு சிறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் த.மோ அன்பரசனுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள பீக் அவர்ஸ் பயன்பாட்டு மின் கட்டணத்தில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்தது. இதனை திரும்பப் பெற வேண்டும் என …

தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, மின் கட்டண முறைகளை மாற்றி அமைத்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், 2022-23 முதல் 2026-27 நிதியாண்டு வரையிலான காலத்திற்கான பல ஆண்டு கட்டண (Multi Year …

மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றதற்கு பின்னர் அந்தத் துறையானது அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இந்த துறையில் அமைச்சர் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். அதன் அடிப்படையில் தற்பொழுது TANGEDCO நிறுவனத்தை மூன்றாக பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நிதி பற்றாக்குறையால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் …

இது வரை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் கோடை காலத்திற்கு இணையாக வெப்பம் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகிறது. நகரத்தில் வாழும் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனை போக்க ஏசி போன்ற மின் சாதனங்கள் பயன்பாடு அதிகரித்து உள்ளது.அதேபோல் வீட்டிலிருந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதால் மின் பயன்பாடு பெருகி …

இந்தியாவுக்கான வள ஆதார தேவை திட்டமிடுதல் கட்டமைப்புக்கு, மத்திய மின்சார ஆணையத்துடன் ஆலோசித்து விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த விதிமுறைகள், மின்சார (திருத்த) விதிகள் 2022-ல் 16-வது விதியின் கீழ் வகுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான மின்சாரத்தை போதுமான அளவில் கிடைப்பதை இந்த விதிமுறைகள் உறுதிசெய்யும். மின்சாரத் தேவையைப் …

நேரத்துக்‌கேற்ப மின்‌ கட்டணம்‌ வீடுகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்‌ பயன்பாடு அதிகம்‌ உள்ள காலை மற்றும்‌ மாலை நேரங்களில்‌ மின்சாரம்‌ பயன்படுத்து வோருக்கு 20% கூடுதல்‌ கட்டணம்‌ வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேரத்துக்‌கேற்ப மின்‌ கட்டணம்‌ வசூலிக்கும்‌ நடைமுறை வீடுகளுக்கு பொருந்தாது. எனவே வீட்டு நுகர்‌வோர்கள்‌ இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள்‌ …

தொழில்‌ அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட்‌ ஒன்றிக்கு 13 பைசா முதல்‌ 21 பைசா வரை மின்கட்டணம்‌ உயரும்‌ என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு விகிதம்‌ மறுஆய்வு செய்யப்பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர்‌ மாதத்தில்‌ கட்டணம்‌ உயர்த்தப்பட்ட நிலையில்‌, 2022 ஏப்ரல்‌ மாதத்தின்‌ விலைக்‌ குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற …

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.  மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்குமாறு, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் விண்ணப்பித்தது. இதனையடுத்து மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒழுங்குமுறை …

மின்சார தேவை அதிகரிக்கும் காலத்தில் அதன் கையிருப்பை உறுதி செய்வதற்கான பிரத்தியேக தளத்தை (PUShP- High Price Day Ahead Market and Surplus Power Portal) மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கோடை காலங்களில் போதுமான மின்சார கையிருப்பை உறுதி செய்யும் உத்தியின் ஒரு பகுதியாக இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். பயன்பாட்டில் உள்ள மின்சாரம் …