பாகிஸ்தானில் ரசூல்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது.. ஒருபுறம், பாகிஸ்தானின் ஆட்சியாளர்களும் ராணுவமும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காகத் தங்கள் நாட்டின் செல்வத்தையும் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கையில், அதே நாட்டில் உள்ள இந்தக் கிராமம் அமைதி மற்றும் 100 சதவீத எழுத்தறிவுடன் முன்னேற்றப் பாதையில் பயணித்து வருகிறது. பல பெரிய நகரங்கள், மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு இது ஒரு சிறந்த நம்பிக்கைக் கீற்றாகத் திகழ்கிறது என்பதில் சந்தேகமில்லை. ரசூல்புர் கிராமம், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் […]

