தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைப்பது தொடர்பான வழக்கில், “நவோதயா பள்ளிகளைத் தமிழகத்திற்குள் வரவிடாமல் தடுப்பதா? தமிழக மண்ணில் ஹிந்தியே கற்பிக்கப்படக் கூடாது என்ற மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் தொடங்குவது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு முன்பு இன்று (செப். 17) விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது தமிழக […]

