fbpx

ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த மாதம் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இன்று பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில்,

* கோகோ தீதி (Gogo Didi) திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2100 வழங்கப்படும்.

* தீபாவளி மற்றும் ரக்ஷாபந்தன் …

கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். இதனையடுத்து 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி …

Trump: இந்த ஆண்டு நவம்பரில் தேர்தலில் தோல்வியடைந்தால், இனிமேல் அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று டொனால் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவ. 5ம் தேதி நடைபெறும் அதிபர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் அதிபரான குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய துணை அதிபரும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் இடையே …

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது நான்கு கோடி கடத்தப்பட்ட விவகாரத்தில் பாஜகவின்  கேசவ விநாயகத்திற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்ப உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூன்று பேரிடம் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் …

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்க உள்ள நிலையில் தமிழக முழுவதும் வாக்கு பெட்டிகளை தயார் நிலையில் வைக்க தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார் ‌

இதுகுறித்து, சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளான, மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எழுதியுள்ள கடித்தில் ‘‘ஊரக உள்ளாட்சிகளின் சாதார தேர்தலுக்கு தேவையான அனைத்து வகையான …

தமிழகத்தில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் வருகை பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த தேர்தலில் தவெகவுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் அளித்துள்ள பதிலை …

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேரணியின் போது, கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் பட்லரில் நடைபெற்ற பேரணியின் போது, கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது, உடனடியாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பு பணியில் இருந்த …

அதிமுக மூத்த தலைவர்கள் பிரிந்து தேர்தலை சந்திப்பதால் தொடர் தோல்விகளே பரிசாக கிடைத்து வருகிறது. இந்தநிலையில் அதிமுக மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மாஜி அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே விரைவில் இணைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என கூறப்படுகிறது. 

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு அந்த கட்சியில் பல்வேறு மாற்றங்கள் …

Udayanidhi: திமுகவை மட்டுமல்ல பாஜகவை பார்த்தும் அதிமுக பயந்து நடுங்குகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், விக்கிரவாண்டியை அடுத்த திருவாமாத்தூர் கிராமத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து …

விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 8, 9, 10 மற்றும் 13ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் …