பெண்களின் செழிப்புக்கான திட்டம் (மகிளா சம்ரிதி யோஜனா) மூலம் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.21,000 உதவித் தொகை வழங்கப்படும். பாஜக ஆட்சி அமைந்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்படும். மேலும், எல்பிஜி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு சிலிண்டருக்கு ரூ.500 மானியம் கிடைக்கும். ஹோலி மற்றும் தீபாவளிக்கு அவர்களுக்கு தலா ஒரு …
election manifesto
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற கவனம் செலுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களையும், அதன் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசு பல தேர்தல் …
பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
மகாராஷ்டிராவில் வரும் 20-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ3,000 மற்றும் இலவசப் பேருந்து பயணம், …
ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த மாதம் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இன்று பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில்,
* கோகோ தீதி (Gogo Didi) திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2100 வழங்கப்படும்.
* தீபாவளி மற்றும் ரக்ஷாபந்தன் …
பாரதிய ஜனதா கட்சி வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை இன்று டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் வெளியிடுகிறது. தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக …
தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்தால், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்றும், எஸ்சி-எஸ்டி குடும்பங்களுக்கு ரூ.12 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கட்சியின் பிரச்சாரத்தைத் தொடங்கி வைக்கும் போது கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் …
தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.2016-இல் இருந்து படிப்படியாக உயர்த்தப்பட்டு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 30-ம் தேதி 119 தொகுதிகளுக்கு சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா ராஷ்ரீய சமிதி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து …
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசு போக்குவரத்துப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் …
திரிபுராவில் பிப்ரவரி 16-ம் தேதி 60 இடங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கல்லூரிக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பாரதிய ஜனதா கட்சி இலவச ஸ்கூட்டி வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

செபஹிஜாலா மாவட்டத்தில் நடந்த பேரணியில் அவர் பேசுகையில், “திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், கல்லூரி செல்லும் …