fbpx

ஃபேம் இந்தியா 2 திட்டத்தின் கீழ் 16.15 லட்சம் மின்சார வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்து வசதிகளை குறைந்த செலவில் வழங்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தத் திசையில்,மின்சார வாகனங்களுக்கான தேவை அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் …

மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்கும், நாட்டில் மின்னேற்று நிலையங்கள் கிடைத்தல், அணுகல் உட்பட மின்சார வாகனத்தை ஏற்றுக்கொள்வதில் உள்ள பல்வேறு சவால்களை எதிர்கொள்ளவும் கனரக தொழில்கள் அமைச்சகம் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. மேம்பட்ட வேதியியல் கலத்திற்கு உற்பத்தியுடன் …

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.

மின்சார வாகனங்களுக்கு நேரடி மானியம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படுவதில்லை. இருப்பினும், மின்சார வாகனங்களின் நுகர்வோருக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் ஊக்கமளிக்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் உட்பட பான் இந்தியா அடிப்படையில் மின்சார வாகனங்களை பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் பின்வரும் திட்டங்களை …

ஃபேம் திட்டத்தின் கீழ் மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

மின்சார வாகனங்களின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த, அரசாங்கம் 2015 இல் FAME இந்தியா என்ற திட்டத்தை உருவாக்கியது. தற்போது, FAME India திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் ஏப்ரல் 01, 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது. FAME-இந்தியா திட்டத்தின் …

கைனெடிக் எனர்ஜி (Kinetic Energy) நிறுவனம் மத்திய பிரதேசத்தில் மாநில அரசின் உதவியுடன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 200 ஃப்ளக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்கி உள்ளது.

நிலையான போக்குவரத்தை மேம்படுத்துதல் மற்றும் கல்வியின் சிறப்பை அங்கீகரிக்கும் முயற்சியில், மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான Kinetic Green Energy நிறுவனம் 200 மின்சார ஸ்கூட்டர்களை மத்தியப் பிரதேச …

இந்தியாவில் தன்னுடைய முதல் தயாரிப்பை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஐ-கோவைஸ் மொபிலிட்டி (iGowise Mobility) நிறுவனம் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நிறுவனம் அதன் முதல் வாகனத்தை தயாரிப்பதற்கான அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பித்து இருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. ஐ-கோவைஸ் …

மத்திய அரசின் பல்வேறு கொள்கைகள் முன்முயற்சிகள் காரணமாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மின்சார வாகன உற்பத்தியை ஊக்கப்படுத்தும் திட்டத்துடன்  இவற்றை வாங்குவதற்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்துகிறது. இதனால் இருசக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனச் சந்தை அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

2030-க்குள் அதிவேக மின்சார வாகனப்பயன்பாட்டுக்கு நாடு முன்னேறிச் செல்லும் …

தமிழகத்தில் மின்சார வாகனத்திற்கான சார்ஜிங் நிலையம் முதற்கட்டமாக மின்சாரத்துறைக்கு சொந்தமான 100 இடங்களில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்; தமிழகத்தில் மின்சார வாகனத்திற்கான Charging station முதற்கட்டமாக மின்சாரத்துறைக்கு சொந்தமான 100 இடங்களில் அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்காக இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதோடு, …

இந்தியாவில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு வேகமாக உற்பத்தியை அறிமுகப்படுத்தியது. நாட்டில் பேட்டரியின் விலைகளைக் குறைக்கும் வகையில், மேம்பட்ட வேதியியல் செல்களை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு மே 12, 2021 அன்று அரசு ஒப்புதல் அளித்தது.

ரூ.5,000 தள்ளுபடியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்..!! இன்றே கடைசி நாள்..!! எப்படி வாங்குவது..?

மின்சார வாகனங்கள், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன, இது …

மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மாறுதல் மற்றும் உற்பத்தி என்ற FAME திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. FAME-திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 68 நகரங்களில் 2,877 மின் வாகன …