இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனப் புரட்சியை மேலும் துரிதப்படுத்த மத்திய அரசு மற்றொரு முக்கிய முடிவை எடுக்க உள்ளது. நாடு முழுவதும் எலக்ட்ரிக் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘PM E-DRIVE’ திட்டத்தின் காலாவதி காலத்தை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய விதிகளின்படி, இவ்வகை வாகனங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைகள் மார்ச் 31, 2026 அன்றுடன் முடிவடைய வேண்டும். இருப்பினும், நுகர்வோரிடமிருந்து கிடைத்துள்ள […]