மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்யும் திட்டத்தை அடுத்த 6 மாதங்களுக்குள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்சார கட்டணம் தற்போது 2 மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்படுகிறது. இதனால் அரசு வழங்கும் மின்கட்டண சலுகைகள் 2 மாதங்களுக்கு ஒரு முறைதான் வழங்கப்படுகிறது. இதை மாற்றி மாதந்தோறும் மின்சார கட்டணத்தை வசூலித்தால், இந்த சலுகைகள் மாதந்தோறும் …