fbpx

மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்யும் திட்டத்தை அடுத்த 6 மாதங்களுக்குள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்சார கட்டணம் தற்போது 2 மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்படுகிறது. இதனால் அரசு வழங்கும் மின்கட்டண சலுகைகள் 2 மாதங்களுக்கு ஒரு முறைதான் வழங்கப்படுகிறது. இதை மாற்றி மாதந்தோறும் மின்சார கட்டணத்தை வசூலித்தால், இந்த சலுகைகள் மாதந்தோறும் …

கோடை காலம், பட்ஜெட் கூட்டத் தொடர்,பொதுத்தேர்வு போன்றவற்றை முன்னிட்டு தடையற்ற மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு வாரியம் உத்தரவு.

இது தொடர்பாக அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில்; சிபிஎஸ்இ, ஐஎஸ்சி, ஐசிஎஸ்இ, எஸ்எஸ்எல்சி, 12-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான செய்முறை உள்ளிட்ட தேர்வுகள் …

கோடை காலம் வந்துவிட்டது. வெளியே வெயில் சுட்டெரிக்கிறது. இந்த வெப்பத்தைத் தாங்க முடியாமல், வீட்டில் மின்விசிறிகளையும், ஏசிகளையும் ஆன் செய்து வைத்திருக்கிறோம். அதன் காரணமாக, மின்சாரக் கட்டணம் மிக அதிகமாக இருக்கும். இருப்பினும், சில எளிய தந்திரங்களைப் பின்பற்றினால், நமது கரண்ட் பில்லைக் கட்டுப்படுத்தலாம். உங்கள் கரண்ட் பில்லில் நிறைய சேமிக்கலாம். இப்போது கண்டுபிடிப்போம்…

நாம் …

செய்முறைத் தேர்வையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் …

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.500க்கு எல்பிஜி சிலிண்டர்கள், இலவச ரேஷன் மற்றும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

டெல்லியில் அடுத்த மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட மூன்று கட்சிகள் …

கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நேற்று மாலை ஏற்பட்ட மின்தடை காரணமாக நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். மின்மாற்றியில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதாகவும், ஜெனரேட்டரின் வயரிங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையின் நான்கு மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால், …

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளநிலையில், மழை மற்றும் பேரிடர் காலத்தில் வீடு மற்றும் துணை மின் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; வீடுகளில் மின் இணைப்பிற்கான சர்வீஸ் மெயின் அருகில் ELCB-ஐ பொருத்தினால், வீடுகளில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கலாம். …

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் கீழ், 2021 – 2022 ஆம் ஆண்டு 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சமர்ப்பித்த ஆண்டு அறிக்கையின்படி, 2016 இன் கீழ், நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த நகராட்சி திடக்கழிவுகள் நாளொன்றுக்கு 1,70,339 டன் ஆகும், இதில் 1,56,449 டன் சேகரிக்கப்பட்டு 91,511 …

நுகர்வோர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகம், சென்னையில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மின் நுகர்வோர் அழைப்பு மையமான, “மின்னகத்தை” 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கும் நடைமுறை உள்ளது. ஆனால் அந்த புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க …

2024 மே மாதத்தில், இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 83.91 மில்லியன் டன்களை எட்டியது, இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 10.15% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இது கடந்த மே மாதத்தில் 76.18 மில்லியன் டன்னாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில், கோல் இந்தியா லிமிடெட் 64.40 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தியை அடைந்தது. இது …