fbpx

தற்காலிகப் பணியாளர்களை வைத்து, பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது மின்சார வாரியம். அவர்கள் பொதுமக்களிடம், ரூ.100 – ரூ.150 என கட்டணம் வசூலிக்கின்றனர். இது சட்டவிரோதமானது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்; தமிழக மின்சார வாரியத்தில், சுமார் 39 ஆயிரம் களப்பணியாளர்களுக்கான காலி பணியிடங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் …

சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தொடர்ச்சியாக மின் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களை இன்னலுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் திமுக, விளம்பரத்துக்காக, கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு, தொழில்துறையினரையும் ஏமாற்றி வருகிறது. இதனால் …

நாட்டில் தற்போது பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தில் சேரும் மக்கள் இந்தத் திட்டங்களின் நேரடிப் பலன்களைப் பெறுகின்றனர். மத்திய அரசின் திட்டங்களைப் பற்றி பேசும்போது, அதில் பல வகையான திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் பிரதம மந்திரி சூர்யா கர் மானியத் திட்டம்.

பிரதம மந்திரி சூர்யா கர் திட்டத்தின் …

Electricity Bill: பொருளாதார ரீதியாக பின்தங்கிய தனிநபர்களுக்காக, 200 யூனிட் வரையிலான மின் நுகர்வுக்கான கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களின் நலனுக்காக முக்கியமான திட்டங்களை அடிக்கடி அறிமுகப்படுத்திவருகிறது. தற்போது, ​​தீபாவளியை முன்னிட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மின் கட்டணத்தை தள்ளுபடி செய்யும் சிறப்பு …

கொடைக்கானல் அருகே உள்ள பழம்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வீட்டுக்கு ரூ.1,01,580 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா். இவருக்கு 9,200 யூனிட்டு மின்சாரத்தை பயன்படுத்தி இருப்பதாகவும், இதனால் ரூ.1,01,580 செலுத்த வேண்டுமென வந்த குறுஞ்செய்தி சந்திரசேகரை …

AC: பெரும்பாலான மக்கள் ஏசி பயன்படுத்த விரும்புகிறார்கள். வெப்பம் மற்றும் ஈரப்பதத்தைத் தவிர்க்க ஏசியைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், ஏசியை அதிகமாகப் பயன்படுத்துவதால் மின்கட்டணம் அதிகரிக்கிறது. இது அனைவரிடமும் கவலையை ஏற்படுத்தும். ஆனால், அதிகமாக ஏசியை இயக்கினாலும் மின்கட்டணத்தைக் குறைக்கலாம். இதைச் செய்ய, நீங்கள் சில அமைப்புகளைச் செய்ய வேண்டும்.

ஏசியின் இந்த அமைப்புகளை மாற்றவும்: …

ஒரே வீட்டுக்கு அல்லது தொழில் நிறுவனத்துக்கு இரண்டு இணைப்புகள் இருந்தால், அதை ஒரே இணைப்பாக ஒருங்கிணைத்து ஒரே கட்டணமாக கணக்கீடு செய்ய புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு அண்ணாமலை குற்றச்சாட்டு:

ஒரு வீட்டில் அல்லது நிறுவனத்தில், இரண்டு மின் இணைப்புகள் இருந்தால், ஒருங்கிணைந்த இணைப்பாகக் கருதி, மின் கட்டணத்தைக் கணக்கிடும் …

மின்வாரிய அலுவலகங்களில் ‘க்யூஆர் கோடு’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்நுகர்வோர் தங்கள் மின் கட்டணத்தைச் செலுத்த நேரடியாக மட்டுமின்றி, இணையதளம் மற்றும் செயலி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மின்வாரியம் செய்து கொடுத்துள்ளது. அதே போல, கைப்பேசியில் மின்வாரியம் மூலம் வரும் அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியிலேயே மின் கட்டணத்துக்கான தொகையை எளிதாக செலுத்தலாம்.

மின்கட்டணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி …

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 2.47 கோடி வீட்டு மின் நுகர்வோர்களில், 1 கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 2024-25 ஆண்டுக்கான மின் கட்டணத்தை பணவீக்க விகித அடிப்படையில் மாற்றியமைத்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி குடியிருப்புகளுக்கு 1 …

மகாராஷ்டிரா மாநிலத்தில் மின் கட்டண பில் தொடர்பான தகராறில், மின் வாரிய பெண் ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிஜித் போட் (33). இவர், வழக்கமாக செலுத்தும் மின் கட்டணத்திலிருந்து கூடுதல் கட்டணமாக ரூ. 570 மின்கட்டண பில் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். …