fbpx

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா, நாடுகாணி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே 50க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி, 2 பேரை கொன்றதால் கடந்த மாதம் 8ஆம் தேதி PM2 மாக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் முதுமலை புலிகள் காப்பகாத்தில் உள்ள சீகூர் வனப்பகுதியில் விடப்பட்டது.

ஆனால் அந்த யானை …