fbpx

சீனாவில் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையின் தந்தை மற்றும் அவரது காதலிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2021 ஆம் வருடம் சீனா நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளுக்கு எவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு கைதிகளும் …

உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் கள்ளக்காதல் காரணமாக கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் .

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டத்திலுள்ள பஹரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவம் குப்தா26). பைக் டாக்சி டிரைவராக …

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி அவரது காதலன் மற்றும் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நெடும்பூர் ஊராட்சியில் டேங்கர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தவர் மாமல்லன். இவரது மனைவி …

கர்நாடக மாநிலத்தில் அண்ணனுடன் கள்ளத்தொடர்பிலிருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கேஜிஎஃப் பகுதியைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி. கணவரை இழந்த இவர் சலாபதி என்ற நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. இதனை சலாபதியின் தம்பி முரளி கண்டித்து இருக்கிறார். ஆனாலும் சலாபதி மற்றும் தேஜஸ்வினி …

கள்ளத்தொடர்பு காரணமாக போலீஸ்காரர் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பெண் காவலரை கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரின் பசாவனகுடி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் சஞ்சய். திருமணமான இவர் அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் …

ஆந்திர மாநிலத்தில் தனி குடித்தனம் அழைத்துச் செல்லப்பட்ட கணவனை காதலனுடன் சேர்ந்து இளம்பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது காதலனை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சிகுறுவாடா பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர்(35) …