அடுத்த சில நாட்களில் அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்கரையை ஒரு பெரிய சூறாவளி தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோர் ஈஸ்டர் என்று அழைக்கப்படும் இந்த சக்திவாய்ந்த புயல், அடுத்த வார தொடக்கத்தில் கிழக்கு கடற்கரை முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் ஆபத்தான அலைகள், பலத்த மழை மற்றும் வெப்பமண்டல சூறாவளியைப் போல பலத்த காற்றையும் கொண்டு வரும். புயல் வடக்கு நோக்கி நகர்ந்து தீவிரமடையும் போது, ​​அதன் […]

இந்திய ஜனநாயக வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் அவசரநிலை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.. அவசரநிலையின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அரசியலமைப்பின் உணர்வு எவ்வாறு மீறப்பட்டது, பாராளுமன்றத்தின் குரல் எவ்வாறு ஒடுக்கப்பட்டது என்பதை எந்த இந்தியரும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.. இந்திய ஜனநாயக வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்கள் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி தொடர்ச்சியான பதிவுகளில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். […]