கொரோனாவின் பாதிப்பில் இருந்தே உலகம் முழுமையாக விடுபடவில்லை. அதற்குள் அடுத்த அதிர்ச்சி ஒன்று கிளம்பியுள்ளது. கொத்து கொத்தாக இதுவரை 450 பேருக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், Mpox வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்த உலக சுகாதார அமைப்பு பரிசீலித்து …