fbpx

கொரோனாவின் பாதிப்பில் இருந்தே உலகம் முழுமையாக விடுபடவில்லை. அதற்குள் அடுத்த அதிர்ச்சி ஒன்று கிளம்பியுள்ளது. கொத்து கொத்தாக இதுவரை 450 பேருக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், Mpox வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்த உலக சுகாதார அமைப்பு பரிசீலித்து …

1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அரசியல் சாசன படுகொலை தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

சுதந்திர இந்தியா வரலாற்றில் எமெர்ஜென்சி என்பது ஒரு கருப்பு நாள் என இன்று வரை எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தினத்தை …