Emergency numbers: லெபனானில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள இந்திய தூதரகம், அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.
காஸா மீதான தாக்குதலை முடித்துக் கொள்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர் முடிவுக்கு வரவில்லை என்றும் இஸ்ரேல் ராணுவம் இனி லெபனான் எல்லைக்கு நகர இருப்பதாகவும் அவர் குறிப்பிட்ருந்தார். அதன்படி, இஸ்ரேல் …