fbpx

Emergency numbers: லெபனானில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள இந்திய தூதரகம், அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

காஸா மீதான தாக்குதலை முடித்துக் கொள்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர் முடிவுக்கு வரவில்லை என்றும் இஸ்ரேல் ராணுவம் இனி லெபனான் எல்லைக்கு நகர இருப்பதாகவும் அவர் குறிப்பிட்ருந்தார். அதன்படி, இஸ்ரேல் …

சென்னையில் பெய்து வரும் கனமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சாலைகள் மற்றும் தெருக்கள் வெள்ளம் சூழ்ந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றி இருக்கும் மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக …