fbpx

EPFO: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மில்லியன் கணக்கான சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளிவந்துள்ளது. EPFO இன் ஓய்வூதிய விதிகளில் அரசாங்கம் சில மாற்றங்களைச் செய்துள்ளது, இது சுமார் 23 லட்சம் தனியார் துறை ஊழியர்களுக்கு நேரடியாக பயனளிக்கும்.

ஓய்வூதிய விதிகளில் மாற்றம் செய்வது குறித்து அரசு சார்பில் வெள்ளிக்கிழமை அறிக்கை …

முன்னணி வங்கி நிறுவனமான எஸ் வங்கி 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. வங்கியின் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக செலவுகளைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும், வரும் நாட்களில் வங்கியில் இதுபோன்ற பணிநீக்கங்கள் அதிகமாக இருக்கலாம் என்று பலர் கணித்து வருகின்றனர். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 3 மாத சம்பளத்திற்கு இணையான இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.…

300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்ததால் கேபின் க்ரூ உறுப்பினர்கள் 25 பேரை ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.

நீண்ட காலமாக அரசின் கட்டுப்பாட்டிலிருந்த ஏர் இந்தியா கடந்த 2022-ம் ஆண்டு டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டது. ஏர் இந்தியாவின் ஒரு பிரிவாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செயல்பட்டு வருகிறது.  இதனையடுத்து டாடா …

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிக விரைவில் அகவிலை படியை அதிகரிக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் சம்பள உயர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு சென்ற ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு குறித்து, மற்றொரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதாவது, அகவிலைப்படி உயர்வு மூன்று …

தைவானை சேர்ந்த கப்பல் போக்குவரத்து நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கான ஊதியத்தை போனஸாக வழங்கியுள்ளது.

தைவானின் டாயூவான் நகரை தலைமையிடமாகக் கொண்டு எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் என்ற கப்பல் போக்குவரத்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  இந்த நிறுவனத்திடம் 150-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் உள்ளன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். இந்த நிலையில், கொரோனா …

விடுமுறையில் உள்ள ஊழியர்களை போன் செய்து தொந்தரவு செய்யும் சக ஊழியர்களுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என Dream 11 நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலை பார்த்ததால் ஊழியர்களின் வேலை நேரம், வாழ்க்கை, உறக்கம், உணவு என அனைத்தும் மாறிப்போனது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கமட்டுமல்ல வீட்டிலிருந்தே வேலைப்பார்ப்பதால் ஊழியர்கள் தங்கள் …