அரசாங்க ஆவணங்கள் மற்றும் தரவுகளின் ரகசியத்தன்மைக்கு ஏற்படும் அபாயங்களைக் காரணம் காட்டி, ChatGPT மற்றும் DeepSeek உள்ளிட்ட AI கருவிகளை அதிகாரப்பூர்வமற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு இந்திய நிதி அமைச்சகம் தனது ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகள் தரவு பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, டீப்சீக் பயன்பாட்டில் இதே போன்ற கட்டுப்பாடுகளை …