நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான பிஎஃப் (PF) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இத்திட்டத்தை ‘ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு’ (EPFO) நிர்வகித்து வருகிறது. இந்த நிதியானது தனியார் துறை ஊழியர்களுக்குப் பல நன்மைகளை வழங்குகிறது. பிஎஃப் கணக்கில் உள்ள தொகைக்கான வட்டி மட்டுமின்றி, 60 வயதில் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதிய வசதியையும் இது வழங்குகிறது. இது தவிர, […]

