fbpx

Terrorists killed: ஜம்மு – காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்ட வனப்பகுதியில் பல மணிநேரம் நீடித்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு – காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தின் சத்ரு வனப்பகுதியில், பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு கடந்த 9ம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து, உள்ளூர் போலீசார் உதவியுடன், பாதுகாப்பு படையினர் தேடுதல் …

கடலூரில் லாரி ஓட்டுநர்களை தாக்கி வழிப்பறி செய்த கும்பலை போலீசார் கைது செய்ய முயன்ற போது தப்பி ஓட முயன்ற நபரை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக என்கவுண்டர்கள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் மட்டும் நான்கு என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட …

சத்தீஸ்கரின் சுக்மாவில் நடந்த என்கவுண்டரில் 16 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா-தந்தேவாடா மாவட்டங்களுக்கு இடையே எல்லைப் பகுதியில் நேற்று முதல் பாதுகாப்புப் படையினரின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை கெர்லாபால் காவல் நிலைய எல்லைக்குள், நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படைக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.

இதில், 16 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் …

சென்னையில் நேற்று தொடர் செயின் பறிப்பு சம்பவங்களின் மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹுசைன், போலீஸ் என்கவுண்டரில் உயிரிழப்பு.

சென்னையில் நேற்று காலை, 6 மணி முதல் 7:10 வரையிலான, ஒரு மணி நேரம், 10 நிமிடங்களில், சைதாப்பேட்டையில் துவங்கி வேளச்சேரி வரை, ஆறு பெண்களிடம், 22 சவரன் வரை செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. …

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளை ஒழிப்பதில் ஒரு பெரிய வெற்றியாக, ஞாயிற்றுக்கிழமை பிஜாப்பூர் வனப்பகுதியில் 12 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். என்கவுன்டர் பற்றிய விவரங்களை வழங்கும் சத்தீஸ்கர் காவல்துறை, பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்காவின் காட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை என்கவுன்டர் தொடங்கியதாகக் கூறியது.

இந்த மோதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு பேர் …

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 10 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுக்மா மாவட்டத்தின் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மாவட்ட தனிப் படை (டிஆர்சி), சிறப்பு அதிரடிப்படை, பஸ்தர் பாதுகாப்புப் படை அடங்கிய கூட்டுப் படையினர் அங்கு ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்புக்கும் …

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் திங்கள்கிழமை போலீஸார் நடத்திய என்கவுன்டரில் நான்கு நக்சல்கள் கொல்லப்பட்டனர். மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் சத்தீஸ்கர் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள பாம்ராகாட் தாலுகாவின் கோப்ரி வனப்பகுதியில் இந்த என்கவுன்டர் நடந்தது.

அந்த பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்ததையடுத்து, போலீசார் நடவடிக்கை எடுத்தனர். கோப்ரி என்பது பாம்ரகட்டின் கடைசி …

சத்தீஸ்கரில் காவல் துறையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த என்கவுண்டரில் 30 நக்சல்கள் கொல்லப்பட்டனர். நாராயண்பூர் – தாண்டேவாடா பகுதியில் மாட் பகுதியில் நக்சல்களை தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்புக்கு இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த மோதலில் நக்சலைட்கள் 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  அவர்களிடம் இருந்து ஏகே சீரிஸ் மற்றும் பிற …

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை. சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரை அருகே காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பி சென்றபோது, என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தகவல்.

சென்னையில் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் …

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சக் தாப்பர் க்ரீரி பட்டான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை இரவு (செப்டம்பர் 13) என்கவுன்டர் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று (செப்டம்பர் 14) நடந்து வரும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரால் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் …