fbpx

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். காங்கேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான கடுமையான துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து இரண்டு பெண் கேடர்கள் உட்பட ஏழு மாவோயிஸ்டுகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

கொந்தளிப்பான …

பிஜப்பூர் மாவட்டத்தில் நடந்த மோதலில் பலியான நக்சலைட் எண்ணிக்கை 13 ஆக உயர்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக உள்ளது. எனவே இந்த மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், துணை ராணுவப் படையினர், காவல் துறையினர் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில்,இப்பகுதியிலுள்ள கங்களூர் காவல் …

ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து ரஜோரியில் உள்ள நர்லா பாம்பல் பகுதியில் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார் மற்றவர்கள் தப்பி ஓட்டம். இந்த என்கவுன்டரில் இரு ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு போலீஸ் அதிகாரி என மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.

பயங்கரவாதிகள் அந்த …