fbpx

ஊழியர்களின் பிஎஃப் கார்பஸை நிர்வகிக்க விரும்பும் நிறுவனங்கள் ஈபிஎஃப் சட்டத்தின் பிரிவு 17-ன் கீழ் விலக்குப் பெற வேண்டும்.

இது குறித்து இபிஎஃப்ஒ வெளியிட்ட அறிக்கையில்; கடந்த இரண்டு ஆண்டுகளில், 27 நிறுவனங்கள் இபிஎஃப்ஒ நடைமுறைகள் தொடர்பாக விலக்குப் பெற்றதை திரும்ப ஒப்படைத்துள்ளன. இதனால் 30,000 ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் …

EPF: இந்தியாவில் பிரபலமான ஓய்வூதியத் திட்டங்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது இரண்டு திட்டங்கள். ஒன்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகும். இரண்டும் தனிநபர்களுக்கு ஓய்வுக்குப் பின் மொத்தத் தொகை மற்றும் மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் இரண்டுக்கும் இடையே அடிப்படை வேறுபாடு உள்ளது.…

அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி என்ற சேமிப்பு இருக்கிறது. இந்த வருங்கால வைப்பு நிதியில் அவர்களது மாத சம்பளத்தின் ஒரு பகுதி சேமித்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களது ஓய்வுக்கான வாழ்க்கைக்கு உத்தரவாதமாக இந்த தொகை அமைகிறது.

இந்த பிஎஃப் தொகை மேலாண்மை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மூலம் …

ஒவ்வொரு நிதியாண்டு முடிவடையும் போதும், வருமானம் மற்றும் பிற லாபங்களின் அடிப்படையில் வெவ்வேறு விகிதங்களில் வருமான வரி செலுத்துகிறீர்கள். இந்த நிலையில், வருமான வரிச் சட்டம் 1961 விதிகளின் படி, சில வரி சலுகைகள், வரி விலக்குகள் உள்ளிட்டவை அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. அதாவது பொதுமக்கள் வெவ்வேறு வகைகளில் முதலீடுகள் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டங்களை …