நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான பிஎஃப் (PF) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இத்திட்டத்தை ‘ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு’ (EPFO) நிர்வகித்து வருகிறது. இந்த நிதியானது தனியார் துறை ஊழியர்களுக்குப் பல நன்மைகளை வழங்குகிறது. பிஎஃப் கணக்கில் உள்ள தொகைக்கான வட்டி மட்டுமின்றி, 60 வயதில் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதிய வசதியையும் இது வழங்குகிறது. இது தவிர, […]
EPF Members
EPFO சந்தாதாரர்களுக்கு ஒரு நற்செய்தி. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் வாட்ஸ்அப் (WhatsApp) சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம், PF கணக்கு வைத்திருப்பவர்கள் EPFO சேவைகளை வாட்ஸ்அப் வாயிலாகவே மிக எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும். தற்போதுவரை, PF தொடர்பான சேவைகளுக்கு வாட்ஸ்அப் வசதி இல்லை. இச்சேவைகளைப் பெற, இதுவரை UAN இணையதளம் அல்லது ‘Umang’ செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டியிருந்தது. இருப்பினும், தற்போது அறிமுகமாகவுள்ள […]

