இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு ஒரு நற்செய்தியை வழங்கியுள்ளது. பிஎஃப் கணக்கில் மூன்று ஆண்டுகளுக்கு எந்தப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்றால், கணினி அமைப்பு தானாகவே அந்தக் கணக்கைச் செயலற்றதாகக் கருதிவிடும். மூன்று ஆண்டுகளுக்கு எந்தப் பங்களிப்பும் செலுத்தப்படாவிட்டாலும் அல்லது எந்தக் கோரிக்கையும் விடுக்கப்படாவிட்டாலும், அந்தக் கணக்கு செயலற்றதாகிவிடும். கணக்கு செயலற்றதாக இருந்தாலும், உங்கள் பிஎஃப் இருப்புத் தொகை நேரடியாகக் கணக்கில் வரவு வைக்கப்படும். செயலற்ற பிஎஃப் கணக்குகளில் உள்ள […]

