தமிழகம் திராவிட கட்சிகளின் ஆட்சியில் பல்வேறு துறைகளில் 50 ஆண்டுகளாக பல வளர்ச்சிகளை கண்டிருந்தாலும் ஒரே ஒரு விடயத்தில் மட்டும் தமிழகம் பின்னோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. கேரள மாநிலத்தை பொருத்தவரையில் மது அந்த மாநிலத்தில் அறவே இருக்கக் கூடாது என அந்த மாநில சட்டசபையில் மதுவுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்பு இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்ட போது இது மக்களால் […]
erode
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஒருநாள் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள மின்கம்பங்களில் தற்போது தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், நாகை மாவட்டத்தில் வசிக்கும் மின் வாரிய ஊழியரான சிவசங்கரன் என்பவர், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் இணைப்புகளை கொடுப்பதற்கான பணிகளை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் மின்சாரம் பாய்ந்து டிரான்ஸ்பார்மரில் உடல் கருகி சம்பவ […]
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை என்று பாமக அறிவித்துள்ளது.. பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமகவின் உயர்மட்ட குழு கூடி விவாதித்தது.. இடைத்தேர்தல்கள் தேவையற்றவை.. மக்களின் வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை.. அதனால் தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் காலமானதாலோ அல்லது கட்சி […]
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக திமுக அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனுடன் ஈரோடு கிழக்கு […]
தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று சொல்லப்பட்டாலும், அந்த நடவடிக்கைகள் எதுவும் இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது. அந்த வகையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சுதீர் (29) இவர் வேலை தேடி அவருடைய நண்பரின் உதவியுடன் ஈரோட்டிற்கு வந்துள்ளார். […]
ஈரோடு மாவட்ட சுகாதார சங்கம்/தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் பணிபுரிய இம்மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியானது. அங்கு Accountant, Data Entry Operator, Driver பணிகளுக்கு என மொத்தம் 33 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு கல்வி தகுதி 12 வது தேர்ச்சி, ஆய்வக தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், அறிவியல் துறையில் டிப்ளமோ, பட்டப்படிப்பு எதாவது […]
ஈரோடு மாவட்டம் வாணிகவுண்டன் பாளையத்தில் வசித்து வருபவர் வெங்கடாசலம். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சரஸ்வதி திடீரென வீட்டின் முன்புறம் உள்ள 80 அடி ஆழ்துளை கிணற்றில் குதித்துள்ளார். சரஸ்வதி தண்ணீர் இல்லாமல் 1 அடி ஆழமுள்ள சேற்று கிணற்றில் மாட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார். நேற்று காலை, அந்த வழியாக சென்ற […]
தற்காலத்தைப் பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது அதீத அக்கறை வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டு பிள்ளைகளின் மீது தங்களுடைய விருப்பத்தை அதிகமாக திணிக்க தொடங்கி விட்டார்கள். அதுவே பின்னாளில் அவர்களுக்கு மிகப்பெரிய தொந்தரவாக மாறிவிடுகிறது. தற்காலத்து பிள்ளைகள் பெற்றோர்களின் பேச்சை எதிலும் கேட்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் தற்போதுள்ள கல்வி அறிவு மற்றும் வெளி உலக அறிவை அவர்கள் பயன்படுத்தும் ஆற்றலை பிள்ளைகள் பெற்றிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது பெற்றோர்களுக்கு பிள்ளைகள் எடுக்கும் முடிவு […]
ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் திண்டல் வேளாளர் கல்லூரி வளாக கலையரங்கில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசிய போது, “புதிய கல்வி கொள்கை பற்றி தமிழக முழுவதும் ஆய்வு நடைபெற்ற முடிந்துள்ளது. தனியார் பள்ளி சங்கங்களின் துறை சார்ந்த கருத்துக்களும் கேட்கப்பட்டு வருகின்றது. இது பற்றிய பணிகள் […]
ஈரோடு மாவட்ட பகுதியில் உள்ள கதிரம்பட்டியில் நெசவாளரான முருகேசன் என்பவர் தனது மகள் ஸ்ரீநிதியுடன் வசித்து வருகிறார். மகள் தனியார் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்றைய தினத்தில் உடல் நல குறைவின் காரணமாக ஸ்ரீநிதி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீநிதியின் தாயானவர் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டில் நுழைந்த போது தனது மகள் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளதை பார்த்து ஸ்ரீநிதியின் […]