ஒரு வீட்டிலிருந்து அதிகாலையில் ஜன்னல் வழியாக தப்பி வெளியேறிய பெண்ணின் தகவல், அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்ததாக கூறப்படும் பாலியல் சுரண்டல் சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. வீட்டு பராமரிப்பு வேலைக்காக வந்ததாக நினைத்த அந்த பெண், தனது கடவுச்சீட்டு பறிக்கப்பட்டு, வேறு ஒரு பணிக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தப்பிய பெண் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீட்டை அதிகாரிகள் நீண்ட நாட்களாக கண்காணித்துள்ளனர். அந்த வீட்டிற்கு ஆண்கள் தொடர்ந்து […]

