fbpx

எத்தியோப்பியாவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 157 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எத்தியோப்பியாவின் மழைக் காலத்தின்போது நிலச்சரிவுகள் ஏற்படுவது பொதுவானவை. இந்த நிலச்சரிவு ஜூலையில் தொடங்கி செப்டம்பர் நடுப்பகுதி வரை நீடிக்கும். இந்நிலையில், கடந்த 21-ம் தேதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு

சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவிலிருந்து குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு ஏமன் கடற்கரையில் மூழ்கியதில் குறைந்தது 49 பேர் உயிரிழந்தனர், மேலும் 140 பேரைக் காணவில்லை என்று ஐநாவின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இறந்த புலம்பெயர்ந்தவர்களில் 31 பெண்களும் ஆறு குழந்தைகளும் இருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோமாலியாவின் வடக்கு கடற்கரையிலிருந்து சுமார் 260 சோமாலியர்கள் மற்றும் …

பழங்குடியின மக்களிடம் பாரம்பரிய வழிபாடுகள் இருப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் திருமணமாகாத ஆண்கள் தொப்பை வளர்ப்பைப் பாரம்பரிய வழிமுறையாகக் கொண்டுள்ளனர் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அதிலும் அவர்களைத் தான் பெண்கள் திருமணம் செய்ய விரும்புகின்றார்களாம். அப்படி ஒரு விநோத வழிமுறையை எத்தியோப்பியாவில் போடி பழங்குடியினர் கொண்டுள்ளனர். அதிக தொப்பையைக் கொண்டுள்ளவர் தான் அந்த பழங்குடியினர் …