fbpx

Landslide: எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 500 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஐ.நா. அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

கனமழையைத் தொடர்ந்து தெற்கு எத்தியோப்பியா பிராந்திய மாநிலத்தில் உள்ள கோஃபா மண்டலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர், நான்காவது நாளாக …

தெற்கு எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 229 பேர் உயிரிழந்துள்ளனர். எத்தியோப்பியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. திங்களன்று கென்சோ ஷாசா கோஸ்டி மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமானவர்கள் மண்ணில் புதைந்தனர். தகவல் அறிந்த மீட்பு குழுவினர் அங்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

உள்ளூர் …

Landslide: தெற்கு எத்தியோப்பியாவில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது.

எத்தியோப்பியாவின் Gofa மண்டலத்தின் Geze-Gofa மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் கடந்த திங்கட் கிழமை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் அப்பகுதியில் வசித்த மக்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். இதையடுத்து, அங்கு …