மீண்டும் குடும்ப வாழ்க்கையை தொடங்கலாம் என்ற நம்பிக்கையுடன் சென்ற பெண், முன்னாள் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாபில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துக்குப் பிறகும் முன்னாள் துணையுடன் தொடர்பு கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயதான சரோஜ், தனது கணவர் குர்மீத் சிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமார் இரண்டு […]
ex-husband
90 களில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கரிஷ்மா கபூர். இவர் அதிகப்படியாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். நடிகை கரிஷ்மா கபூர்-சஞ்சய் கபூர் ஆகிய இருவரும் 2003-ம் ஆண்டு திருமணம் […]

