fbpx

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணி நியமனத்திற்கு பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி நடத்தும் கட்டம் தேர்வு தென் மண்டலத்தில் கணினி அடிப்படையில் 26.06.2024 வரை வரையிலான காலகட்டத்தில் 5 நாட்கள் நடைபெறும்.

தென் மண்டலத்தில் இந்தத் தேர்வை 1,07,398 பேர் தேர்வு எழுதத் தகுதி பெற்றுள்ளனர். ஆந்திராவில் ஓங்கோல், குண்டூர், காக்கிநாடா, கர்னூல், …

தேசிய தேர்வு முகமை UGC-NET ஜூன் 2024 தேர்வை OMR முறையில் 18 ஜூன், 2024 அன்று நாட்டின் பல்வேறு நகரங்களில் இரண்டு பிரிவுகளாக நடத்தியது. ஜூன் 19, 2024 அன்று, யுஜிசி நெட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் வந்ததைத் தொடர்ந்து நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய …

ஜூலை 2ஆம் தேதி 10ஆம் வகுப்புக்கான துணைத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் வரும் 24ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் https://dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும், ஜூன் 25, 26ஆம் தேதிகளில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் …

ஜூன் 19-ம் தேதி முதல் 12-ம் வகுப்பிற்கான துணைத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; 12-ம் வகுப்பிற்கான துணைத் தேர்வு ஜூன் 24 முதல் ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான (தத்கல் உட்பட) ஹால்டிக்கெட் ஜூன் …

தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு துறைகளில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நிரப்பி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, …

தமிழ்நாட்டில் 6,244 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு, இன்று நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் .

குரூப் 4 எழுத்து தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு எழுதுவோர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட …

குரூப் 4 தேர்வு எழுதும் நபர்கள் காலை 09.00 மணிக்கு பின்னர் வந்தால் தேர்வு எழுத அனுமதி கிடையாது.

வரும் 9-ம் தேதி முற்பகல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV-னை எழுதும் தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, விண்ணப்பதாரர்கள் காலை 8.30 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) …

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய, அரசு சார்பில் நடத்தப்படும் நெட் அல்லது செட் எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் சுழற்சி அடிப்படையில் இந்த தேர்வை நடத்தி வருகின்றன. கடைசியாக கொடைக்கானல் மதர் தெரசா பல்கலைக்கழகம் செட் தேர்வை நடத்திய நிலையில், …

12-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி ஜூலை 1 ஆம் தேதி முடிவடைகிறது. மேலும், 11-ம் வகுப்பு துணை தேர்வு ஜூலை 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வுகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என அரசு …

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-Group IV பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு 09.06.2024 (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் மட்டும் தருமபுரி மற்றும் அரூர் கோட்டங்களில் மொத்தம் 228 தேர்வு மையங்களில் சுமார் 62630 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. …