மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணி நியமனத்திற்கு பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி நடத்தும் கட்டம் தேர்வு தென் மண்டலத்தில் கணினி அடிப்படையில் 26.06.2024 வரை வரையிலான காலகட்டத்தில் 5 நாட்கள் நடைபெறும்.
தென் மண்டலத்தில் இந்தத் தேர்வை 1,07,398 பேர் தேர்வு எழுதத் தகுதி பெற்றுள்ளனர். ஆந்திராவில் ஓங்கோல், குண்டூர், காக்கிநாடா, கர்னூல், …