மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு தன்னை திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலனை, பெண் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பெண் தனது காதலனின் ஆணுறுப்பை கத்தியால் அறுத்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.. காயமடைந்த அவர் எப்படியோ உதவி பெற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பெண் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி […]

திருமணமான சில வருடங்களுக்குப் பிறகு வாழ்க்கை சலிப்படையக்கூடும். ஒரே வீடு, ஒரே வேலை, காதல் கூட குறைந்து போகக்கூடும். குறிப்பாக 34 முதல் 38 வயது வரை உள்ள பல பெண்களுக்கு, வாழ்க்கை மிகவும் சலிப்பாக மாறலாம். இந்த உணர்வை அவர்களால் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாமல் போகலாம். யாரும் தங்கள் பேச்சைக் கேட்கவோ அல்லது தங்கள் எண்ணங்களைப் புரிந்துகொள்ளவோ விரும்பவில்லை என்று இந்த பெண்கள் உணர்கிறார்கள். அத்தகைய சமயங்களில், அன்பின் […]