சமீப காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றன.ஆனால் தமிழக காவல்துறையினர் இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகிறார்கள். அப்படி மேற்கொண்டாலும் கூட அவர்களால் இது போன்ற செயல்களை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. அந்த வகையில், சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரமணாராவ்(56). இவர் கடந்த 4 தேதி எழும்பூர் பாந்தியன் சாலையில் […]