உலகெங்கிலும் பிரபலமான முகநூல் எனப்படும் சமூகப்பதிவுகளுக்கான வலைதளம் நடத்தி வரும் மெட்டா நிறுவனம், “கனடாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்தி கிடைப்பது இனி நிறுத்தப்படும்” என்று கூறியிருக்கிறது. டிஜிட்டல் செய்திகள் பிரபலமானதிலிருந்து, கனடா நாட்டில் கடந்த பத்து வருடங்களில் நூற்றுக்கணக்கான செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன; பலர் வேலையிழந்தனர். இதனால் போராடி வரும் கனடா நாட்டின் செய்தித்துறையை ஆதரிக்க முடிவு செய்த கனடா அரசு, […]
தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகிறது. ஆனால், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தால், பெண் ஒருவர் இரண்டு முறை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆண்ட்ரியா குஸ்மன் கார்சியா லூனா என்ற ஊழியர், மெட்டா நிறுவனத்தில் இருந்து இரண்டு முறை வெளியேற்றப்பட்டதால், மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும், வேலை இழந்த துக்கத்தில் 2 மணிநேரம் தொடர்ந்து கதறி அழுததாகத் தனது லிங்க்கெட்ன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த மாதங்களில், எனது 8 […]
தலைநகர் டெல்லியில் ஃபேஸ்புக் காதலனை நம்பி திருமணம் செய்ய சென்ற பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மார்ச் 16ஆம் தேதி டெல்லியைச் சார்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் தனது காதலனை பதிவு திருமணம் செய்வதற்காக குருகிராமிற்கு சென்று இருக்கிறார். அங்கு சென்ற பெண் தனது காதலனுக்காக 5 மணி நேரம் காத்திருந்துள்ளார். 5 மணி நேரம் கழித்து வந்த காதலரும் […]
தர்மபுரியைச் சேர்ந்த நபர் தனது முன்னாள் காதலியின் தலையில் கல்லை போட்டு கொன்று விட்டு பேஸ்புக்கில் லைவ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் பொன்னகரத்தை அடுத்துள்ள நாகமரை பகுதியைச் சார்ந்தவர் முனிராஜ். இவர் பொன்னகரம் பகுதியைச் சார்ந்த லட்சுமி என்பவரை காதலித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு லட்சுமிக்கு வேறொருவருடன் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் அவர் கர்நாடக மாநிலத்தில் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவரை தேடிச் சென்றுள்ள […]
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக முகநூலில் விளம்பரம் செய்து அதன் மூலம் 50 நபர்களிடமிருந்து 91 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை சென்னை ஆவடி போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் மணியம் ஆத்தூர் பகுதியைச் சார்ந்தவர் சைலேஷ். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வந்த முகநூல் விளம்பரத்தை பார்த்து சென்னை ஆவடியைச் சார்ந்த அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு உள்ளார். அந்த நிறுவனத்தில் ஆவடி காமராஜ் […]
தன் மனைவியின் புகைப்படத்தை நண்பருடன் சேர்ந்து முகநூலில் ஆபாசமாக பதிவிட்டு சித்தரித்து வந்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனைவி புகார் அளித்த சம்பவம் நாகப்பட்டினத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கடைசல் ரோடு பகுதியைச் சார்ந்தவர் சபிதா பேகம். இவருக்கு நாகப்பட்டினம் அருகே உள்ள பெரராவச்சேரியை உமர் பாரூக் என்பவருடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணத்தின் போது வரதட்சணையாக 40 பவுன் நகை ரொக்கம் மற்றும் சீர்வரிசை […]
இளம் பெண்களிடம் நட்பாக பழகி அவர்களின் புகைப்படங்களை பெற்றுக் கொண்டு அவற்றை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து அதனை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்த இரண்டு சகோதரர்களை ஈரோடு போலீசார் கைது செய்து இருக்கின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதிகளில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரத்தைச் சார்ந்த ஒருவருக்கு தமிழ் நடிகர் தர்ஷன் இடமிருந்து முகநூல் நட்பு அழைப்பு வந்திருக்கிறது. அதனை அவரும் அங்கீகரித்துள்ளார். முகப்புத்தகத்தில் நட்பாக பேச ஆரம்பித்து […]
வேலூர் பாலமதி மலையில் பாறை இடுக்குகளுக்கு இடையே இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக வந்த தகவலை யடுத்து காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சடலத்தை கைப்பற்றினர். அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளி வந்திருக்கின்றன. வேலூரின் பாலமதி மலையில் இளம்பெண் ஒருவர் மர்மமாக இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனை யடுத்து அங்கு வந்த காவல்துறை பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியது. […]
கேரள மாநிலம் வடசேரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கழுத்தில் ரத்த காயங்களுடன் நள்ளிரவில் தனது வீட்டிற்கு வந்தார். மிகவும் மோசமான நிலையில் இருந்த சிறுமியின் பெற்றோர் கதவைத் திறந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். துரதிர்ஷ்டவசமாக அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளம்பெண் எப்போதும் ஃபேஸ்புக்கில் இருந்ததாகவும், பல மணி நேரம் அரட்டை அடிப்பதாகவும் […]
சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 48வயது பெண் ஒருவர் வயதான முதியவரை பராமரிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் “வாட்ஸ் ஆப்” எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு “ஆபாசமாக படங்களை போட்டு அதில் செல்போன் எண்ணையும் பதிவிட்டு உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன்” என்று கூறி மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், குறுஞ்செய்தி வந்த […]