fbpx

எஃப் ஆக்ட் சோதனை: நட்சத்திர சின்னம் கொண்ட ரூ.500 நோட்டு போலியா? சில பயனர்கள் சமூக ஊடகங்களில் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். சமூக வலைதளங்களில் வைரலான பதிவின் படி, நட்சத்திர சின்னத்துடன் கூடிய ரூ.500 நோட்டு போலியானது என்று பயனர் ஒருவர் கூறியுள்ளார்.

சௌரி சஹாப் என்ற முகநூல் பயனர் நோட்டின் படத்தைப் பகிர்ந்து, “நட்சத்திர சின்னத்துடன் …

சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் காலை நக்கியதாக பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசும் வீடியோவின் உண்மைத்தன்மை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.  இந்துத்துவ அமைப்பின் முன்னோடியாக சொல்லப்படும் வி.டி.சாவர்க்கரை பாஜக மாநிலத் தலைவர்  இழிவுபடுத்தி பேசியதாக அந்த வீடியோவின் மூலம் உள்ளடக்கம் உள்ளது.

சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் …

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு போலி செய்திகள் பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் “ 2025-ம் ஆண்டுக்குள், இந்தியா வங்கதேசத்தை விட ஏழ்மையான நாடாக மாறும்.. இது முன்னெப்போதும் இல்லாத பொருளாதார வீழ்ச்சி.. மோடி, இந்தியாவின் எதிர்காலத்தை ஆபத்தில் வைத்துள்ளார்.. இந்தியா இனி வளரும் நாடாக …

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு போலி செய்திகள் பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி வைரலாகி வருகிறது.. டெல்லியில் அடுத்த மாதம் 9.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் என்று வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி பரவுகிறது. அந்த செய்தியில் “ ஏப்ரல் முதல் வாரத்தில் தேசிய தலைநகர் டெல்லியில் 9.8 ரிக்டர் அளவிலான …

மத்திய அரசு சார்பில் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 பணம் செலுத்தப்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது..

மக்கள் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் பணம், கடன், மானியம் உள்ளிட்ட பிற உதவிகளை வழங்கும் அரசாங்கத் திட்டங்களைப் பற்றிய போலிச் செய்திகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரவி …

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு போலி செய்திகள் பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது இருசக்கர வாகன ஓட்டிகள் இனி எந்த நகரத்திலிருந்தும் குடிமைப் பிரிவு எல்லைக்குள் ஹெல்மெட் அணியத் தேவையில்லை என்ற போலிச் செய்தி வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. சாகர் குமார் ஜெயின் என்ற நபர் தாக்கல் செய்த மனுவை அடுத்து இந்த முடிவு …

பிரதான் மந்திரி முத்ரா கடன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் நிதியுதவி குறித்து சமூக வலைதளங்களில் வேகமாக ஒரு செய்தி பரவி வருகிறது.. அந்த செய்தியில் “ முத்ரா கடன் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட கடனின் விவரங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட விண்ணப்பதாரருக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் 36 மாத காலத்திற்கு ரூ.1 …

ஏழைகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வைரல் செய்திகள் வலம் வருகின்றன.. அந்த வகையில் அரசின் ‘நாரி சக்தி யோஜனா’ திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து பெண்களுக்கும் உத்தரவாதமும் இல்லாமல் வட்டியும் இல்லாமல் எஸ்பிஐ ரூ.25 லட்சம் கடனை வழங்குகிறது என்று ஒரு போலி செய்தி பரவி வருகிறது.. ஆனால் …

நாடு தீவிரமான வேலையின்மைப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், வேலை வாய்ப்புகளை வழங்குவதாக கூறி பல போலி செய்திகள் வைரலாகி வருகின்றன.. இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கேட்கப்படுகிறது.. மேலும் வேலைவாய்ப்புக்கு பதிவுசெய்ய ஒரு இணைப்பைக் கிளிக் செய்யும்படி கேட்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் தற்போது வேலைவாய்ப்பு பற்றிய ஒரு செய்தி …

அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) தற்போது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப்பில் கடிதம் ஒன்று பரவி வருகிறது. மேலும் அந்த கடிதத்தில் “மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியானது 2022 ஆம் ஆண்டு …