fbpx

கிருஷ்ணகிரியில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான நாதக நிர்வாகி மீது மற்றொரு பள்ளி மாணவி பாலியல் புகார் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை என்சிசி முகாம் நடைபெற்றது. அதில், 17 மாணவிகள் கலந்து …

கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் தொடர்பாக என்சிசி இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு, புதுச்சேரி வட்ட என்சிசி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் என்சிசி அதிகாரிகள் என்று கூறி கொண்டு சில தனி நபர்கள் நடத்திய போலி என்சிசி முகாமில் பங்கேற்ற பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக, 2024 …