சமூக ஊடகங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் குரல் அடங்கிய ஒரு காணொளி வைரலாகி வருகிறது.. அதில், ஜூன் 30, 2026 முதல் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அனைத்து காகித நாணயத் தாள்களையும் திரும்பப் பெற்றுக்கொண்டு, அவற்றுக்குப் பதிலாக பிளாஸ்டிக் (பாலிமர்) தாள்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மத்திய அரசின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கும் அமைப்பான பிஐபி (PIB), இந்தக் கூற்று முற்றிலும் பொய்யானது என்று தெளிவுபடுத்தியுள்ளது. பிஐபி உண்மைச் சரிபார்ப்புப் […]

ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக இந்தியாவின் நிலப்பரப்பைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி கோரியதாக சமூக ஊடகத்தில் ஒரு தகவல் பரவியது.. இதை தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) ஒரு கடுமையான “போலிச் செய்தி எச்சரிக்கையை” விடுத்துள்ளது. இந்த விளக்கம், X என்ற சமூக ஊடகத் தளத்தில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்புக் கணக்கு மூலம் வந்தது. தளவாடப் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (LEMOA) கீழ், […]