மும்பை போரிவலி மேற்கில் உள்ள ஒரு மாலில் பெண்ணை இரண்டு முறை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட 34 வயது தூய்மைப் பணியாளருக்கு மும்பை அமர்வு நீதிமன்றம் ஒரு வருடச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. “தவறி கீழே விழும் எவரும் இயற்கையாகவே யாரையாவது முத்தமிட்டு எதிர்வினையாற்றுவதில்லை” என்று பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த அமர்வு நீதிமன்றம் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளது. தெளிவான பாலியல் நோக்கத்துடன் குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தி, விரும்பத்தகாத வகையில் உடல் ரீதியான […]