கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள கல்லாவி அருகே உள்ள மேட்டுதெருவில் வசித்து வந்தவர்கள் தான் சுரேஷ் மற்றும் அம்மு தம்பதிகள். இரு பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் என்று ஒட்டுமொத்தமாக 5 குழந்தைகள் இந்த தம்பதியினருக்கு இருந்த நிலையில் குடும்ப பிரச்சனை என் காரணமாக, அம்மு மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மன அழுத்தம் காரணமாக, தன்னுடைய மூத்த 3 குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பின்னர் […]