கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள இந்திய வணிக சமூகத்தினரிடையே உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதார நாடாக விளங்குவதாகவும், நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது நிகரற்ற வாய்ப்புகளை வழங்குவதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் பாரிய அளவு, நிலையான வளர்ச்சி, இளைய சமுதாயம், அதிகரித்து வரும் நுகர்வு மற்றும் வேகமாக வளர்ந்து வரும் மூலதனச் சந்தைகள் ஆகியவை கனடிய முதலீட்டாளர்களுக்கு எளிதில் கிடைக்காத […]