fbpx

‌ மத்திய பிரதேசம் மாநிலத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும்  சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .

மத்திய பிரதேசம் மாநிலத்தின் கோட்வள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அந்த …

மகனுக்கு கேன்சர் வந்ததால் தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தந்தையை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் சாதாரா மாவட்டம், ஹிவார்னே கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் கட்டல். இவருக்கு 12 வயதில் மகன் இருந்தான். இந்நிலையில் சில நாட்கள் …

தர்மபுரி மாவட்டத்தில் தந்தையால் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தந்தை மற்றும் உறவினரை கைது செய்துள்ளனர் .

தர்மபுரி மாவட்டம் தடங்கம் பள்ளி அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ …