பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் 1983 குடியேற்றச் சட்டத்தைத் திருத்தத் தயாராகி வருகிறது, விரைவில் வெளிநாட்டுப் போக்குவரத்து (வசதி மற்றும் நலன்புரி) மசோதா, 2025 ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மசோதா பழைய சட்டத்தை மாற்றும், மேலும் இந்திய வெளிநாட்டினருக்கு வெளிநாடுகளில் வேலை செய்வதற்கும் வாழ்வதற்கும் விதிகளை எளிமைப்படுத்தும், பாதுகாப்பான மற்றும் நெறிப்படுத்தும். வெளியுறவு அமைச்சகம் ஒரு முழுமையான வரைவைத் தயாரித்து, நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் அதை முன்வைக்கத் தயாராகி […]
Features
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் வெளியிடப்பட்டது. இந்த சீரிஸில் நான்கு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் பல சிறந்த அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஐபோன் 17 சீரிஸ் வரிசையில் ஐபோன் 17, ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் என நான்கு மாடல் போன்கள் அறிமுகமாக உள்ளன. இது நேற்று இரவு இந்த நிகழ்வு கலிபோர்னியாவின் கியூபெர்டினோ நகரில் ஸ்டீவ் […]
நாட்டில் 8 கோடிக்கும் மேற்பட்ட வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட்நியூஸ் வந்துள்ளது.. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2025 ஆம் ஆண்டில் அதன் அதிநவீன டிஜிட்டல் தளமான EPFO 3.0 ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த மேம்பட்ட அமைப்பு PF உறுப்பினர்கள் தங்கள் பணத்தைப் பயன்படுத்தும் முறையை முற்றிலுமாக மாற்றும். இது ஜூன் 2025 க்குள் வரவிருந்தது. இருப்பினும், தொழில்நுட்ப சோதனை காரணமாக இது […]

