பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பால் கொடுத்து வந்தால் கர்ப்பம் தரிக்காது என்ற நம்பிக்கை பல பெண்களிடம் இன்னும் காணப்படுகிறது. ஆனால், இதை முழுமையாக நம்பி கருத்தடை முறைகளை தவிர்ப்பது திட்டமிடப்படாத கர்ப்பத்திற்கு வழிவகுக்கலாம் என்று மகப்பேறு மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பிரசவத்திற்குப் பிறகும் கருத்தரிக்கும் வாய்ப்பு எப்போது அதிகரிக்கிறது, எந்த சூழலில் கருத்தடை அவசியம் என்பது குறித்து நிபுணர்கள் விளக்குகின்றனர். பொதுவாக, குழந்தை பிறந்த பிறகு முழுமையாக தாய்ப்பால் கொடுக்கும் பல பெண்களுக்கு […]

