fbpx

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் 36 வயதான கருணாகரன். இவர் அந்த பள்ளியில் …

கேரளாவின் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்
மாதவிடாய் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

ஒரு மாதத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களாகும். அப்போது மாணவிகளின் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மாணவிகள் கல்லூரி வரமுடியாது சூழல் உருவாக்குகிறது. இதை கருத்தில் கொண்டு கேரளாவின் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் …