மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்கபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், பள்ளி நேரத்தின்போது மாணவிகளை பாத்திரங்களைக் கழுவ வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜா கச்சார் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு அரசுப் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவும் அந்த வீடியோவில், மாணவிகள் பாத்திரங்களைக் கழுவும் காட்சிகள் பதிவாகியுள்ளன. கல்வி கற்பதற்காகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை, கல்வியோடு […]
Female students
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செந்தில்குமார், கடந்த 23 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், உதகை அருகே உள்ள காத்தாடிமட்டம் அரசு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்த இவர், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு அறிவியல் பாடங்களை கற்பித்து […]

